Tuesday, May 25, 2010

நூறுமடங்கு


உன்னுடன் 
இருசக்கரவாகனத்தில் 
செல்லும் போது
நூறுமடங்கு கவனமாயிருக்கிறேன்
ஒரு சிறு விபத்தும்
நிகழாதவாறு
என்னிலும் 
உன்னையதிகம் 
நேசிப்பதால்.. 

No comments: