Saturday, May 15, 2010

கண்ணீரும் புன்னகையும்


எவ்வளவோ விலகியிருந்து
நேசித்தும்
எவ்வளவோ அருகிருந்து
சண்டையிட்டும் 
ஆகிவிட்டது
இனி ஏது நிகழ்ந்தென்ன? 
கண்ணீரும் புன்னகையும் 
கைகோர்த்தே பயணிக்கையில்.. 

No comments: