Tuesday, May 25, 2010

உன் நிழலின் அடியொற்றி


உன்னைப் போல் 
எனக்குள் யாரும் வரப் போவதில்லை..
நீ தந்த இன்பத்தையும்
துன்பத்தையும் தரப் போவதில்லை..
பின் தொடர்கிறேன் 
உன் நிழலின் அடியொற்றி
ஒருநாள்
நிஜம் காண்பேனென.. 

No comments: