Tuesday, May 25, 2010

நம்பிக்கை


நமது நேசத்திலுடனிருந்த 
இரவும், பகலும், நாயும்
கவிதையும், காகமும், 
விமானத்தின் பேரிரைச்சலும்
செல்லக்குட்டியும்
அலைபேசியும், குறுஞ்செய்தியும்
சமாதானப்படுத்துகின்றன..
நான் துவளுகையில்..
இன்னும் நம்பிக்கை
இழந்துவிடாதபடி..

No comments: