Saturday, May 15, 2010

கவிதை


நாம் சந்திப்புகளை
நொடி நொடியாய்
நினைவுபடுத்த 
நம்மைத் தவிரவும்
ஒன்றிருக்கிறது..
வேறெது?
இந்த கவிதைகள்தான்!

No comments: