Saturday, May 15, 2010

கற்பூரமாய்


சொல்வதற்கு ஏதுமில்லை
செல்வதற்கும் பாதையில்லை
காற்றில் கரைகிறேன்
கற்பூரமாய்
உன் புன்னகையின்
வாசமேந்தி.. 

No comments: