Saturday, May 15, 2010

பெருவலி..




வெம்மை நிறைந்தயென் 
பகல் போதில் 
வேதனையுடன்
வந்தமர்கிறது 
உனது நிராகரிப்பில் 
கருக்கொண்ட பெருவலி.. 

No comments: