Saturday, May 15, 2010

கைத்தொட்டிலிலிடு


உரம் விழுந்தழும் 
குழந்தையென காதல் 
உன் மன முறத்திலிட்டு 
புடைத்து 
கைத்தொட்டிலிலிடு
அழுகை நிறுத்தி 
அமைதி நிலவ..

No comments: