Wednesday, May 19, 2010

மரிம்பா இசை

மரிம்பா இசையின் 
பாடலை மொழிபெயர்த்தாய்
உடன் பிறந்தோருக்காக..
அந்த இசையும் 
உன் மொழியும் 
தூவி சென்றது 
எனக்குள் சில கவிதைகளை..
அது 
இன்னும் காத்துக் கொண்டிருக்கிறது
உன் மொழிபெயர்ப்பிற்காய்..
எப்போதும் 
பொழியக் காத்திருக்கும் 
மேகமாய்.. 

No comments: