Saturday, May 15, 2010

கடல்..


ஒரே அலையில் 
என்னை நனைத்தது கடல்..
ஒவ்வொரு முறையும்
உன்னை நனைக்காமல்
திரும்பிச் செல்கிறது..
கடலுக்குத்
தெரிந்திருக்கிறதென் மனது
நீ என் காதலில்தான் 
நனைய வேண்டுமென.. 

No comments: