Saturday, May 15, 2010

கடிபட்ட இரவு


பாம்பிடம் கடிபட்ட இரவு 
தூங்காமலே 
கழிய வேண்டுமென்பதாய் 
உன்னிடம் 
கடிபட்ட என் சிந்தனை 
ஒவ்வோர் இரவும் 
தூங்காமலே திரிகின்றது..

No comments: