தேவதை உங்களை வரவேற்கிறாள்...
இவளின் பயணங்கள் புதிது... பார்வைகள் புதிது...!
Saturday, October 31, 2009
மீட்பு..
மீட்டப்படாத இசைக்கருவியும்
சூடப்படாத பூவும்
ஒன்றானதல்ல..
நாட்கள் கடந்தபின்னும்
இசைக்கும் இசைக்கருவி..
பூவிற்கோ வாசமும் போய்
சருகு மட்டுமே
எஞ்சியிருக்கும்..
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment