Saturday, October 31, 2009

மீட்பு..

மீட்டப்படாத இசைக்கருவியும்
சூடப்படாத பூவும்
ஒன்றானதல்ல..
நாட்கள் கடந்தபின்னும்
இசைக்கும் இசைக்கருவி..
பூவிற்கோ வாசமும் போய்
சருகு மட்டுமே
எஞ்சியிருக்கும்..

No comments: