Monday, October 05, 2009

கண்டுகொண்டேன்..


நீயென்னை
கண்டுகொள்ளாமலிருக்க
முயற்சிக்கிறாய்
என்பதிலேயே
கண்டுகொண்டேன்
உன்னில் என்னை..

No comments: