Thursday, October 29, 2009

கலைக்கிறேன்..


உன்னிடம் இருக்கும்
கேள்விகளையும்
என்னிடம் இருக்கும்
பதில்களையும்
கலைத்துப் போடுகிறது
காலம்..
பொருத்தும் பணி
நமக்கானது..

No comments: