Monday, October 05, 2009

வடக்கிருத்தல்..

ஆரம்பமாகிறது
ஒரு முடிவுக்கான
ஒத்திகை
புறக்கணிப்பின் வலிகளோடு ..
எப்போதும் போல்
தோற்கத் தயாராகிறேன்.. '
எதற்கும் செவிமடுக்காமல்
திரும்பி செல்கிறாய்...
நீளுமுன் பாதை நோக்கி
வடக்கிருக்கிறேன்..

No comments: