Thursday, October 29, 2009

வேர்..

வேறென்ன என
கேட்கும் போதெல்லாம்
என் படைப்பின்
வேர் நீயென
சொல்லத் தோன்றுகிறது..
ஆயினும்
மறைத்து வைக்கிறேன்
வேரோடு நேசிப்பையும்...
அறியாமல்
நாள்தோறும்
நீருற்றிபோகிறாய்
உன் வார்த்தைகளால்..

No comments: