Saturday, October 31, 2009

காட்டுப்பூனை..

காட்டுப்பூனைஎன
துரத்தும்
கடந்த காலங்களின்
பிடியிலிருந்து
விடுவித்துக் கொள்ளவே
உன்னை நாடுகிறேன்..
கோரிக்கை ஏற்று
எனக்குமுன்னே
செல்கிறாய்..
வெளிச்சத்தை பரப்பியபடி..

No comments: