Saturday, October 03, 2009

கரையும் வார்த்தைகள் ..


உன்னிடம்
சொல்வதற்கு
ஆயிரமாயிரமாய்
வார்த்தைகள்
அணிவகுத்து நிற்கின்றன...
எதை சொல்வதென
மருகி
ஏதும் சொல்லாமல்
மௌனத்தில் கரைக்கிறேன்
அவற்றை..

1 comment:

vigi said...

இதில் உள்ள வார்த்தைகள் யாங்னுள் நடந்து கொண்டிருக்கிறது பாலா வருடங்களாக...
விஜி.......