தேவதை உங்களை வரவேற்கிறாள்...
இவளின் பயணங்கள் புதிது... பார்வைகள் புதிது...!
Monday, October 05, 2009
எட்டாவது கடல்..
உறங்க வைத்தும்
விழிக்க வைத்தும்
இமைகளாய் இயங்கி
இப்போது
உறவறுத்து போனாய்..
உறங்கவோ
விழிக்கவோ
வழியற்று
பெருகியோடிய கண்ணீர்
உருவாக்கியிருக்கிறது
எட்டாவது கடலொன்றை..
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment