Monday, October 05, 2009

என் சுவடுகள் ..

யாருமற்ற
திசை நோக்கி
நகரும் கால்களின் வழி
கசிகிறது..
சொட்டுச் சொட்டாய் வியர்வையும்
கட்டி கட்டியாய் குருதியும்
அவை
பறைசாற்றுகிறது
என் சுவடுகளை
எதிரிகளுக்கு..

No comments: