Friday, October 16, 2009

கவிதை..

எல்லா தருணங்களிலும்
எனக்குள்ளிருந்து
என்னைச் சுற்றி
நடப்பவற்றை
உற்று நோக்கி
ஒரு கருப்புப்பெட்டியாய்
உண்மையினை
எடுத்தியம்பும்
அதைத் தவிர
யாரிடம் என்னை
எடுத்துரைக்க முடியும்?

No comments: