Wednesday, October 28, 2009

இசையின் வடிவம்..

உனது குரல்
ஊடுருவியது
உருக மறுத்த
பாறையின் ஆழத்தில் ..

எதிரொலிக்கிறது
இசையின் பிறிதொரு
வடிவமாய்..
நீ பேசும்தோறும்..

No comments: