Wednesday, October 28, 2009

இடைவெளி..

உனக்கும்
எனக்குமான
இடைவெளியில்
உறங்கிக் கிடக்கிறது
நேசம்..
யார் முதலில்
தட்டி எழுப்புவதென
தயக்கத்தில்
திகைக்கையில்
மழைவந்து நிரப்பி
போகிறது..
அந்த இடைவெளியை..

No comments: