Tuesday, October 13, 2009

என்னில் நீ இலையானாய்..


நீர்த்தேக்கத்தை
சலனப்படுத்த
பாறைகள் தேவையில்லை ..
நீர்ப்பரப்பின்
ஓரமிருக்கும்
மரத்திலிருந்து அல்ல
எங்கோ பறந்து செல்லும்
ஒற்றை இலை போதுமானது

No comments: