Monday, October 12, 2009

ஒளியும்.. இருளும்..

கனவுதானெனினும்
வாழப் பிடிக்கிறது..
அதன் இருள் பூசிய
தூரிகைகளில்...
நனவுதானெனினும்
தப்பிக்க முயற்சிக்கிறேன்..
அதன் ஒளி கக்கிய பிடிகளில்..

No comments: