Wednesday, October 28, 2009

உன்னைப் போல் ஒருவன்...

நான் யாரிடமும்
கண்ணுற்றதில்லை
உன்னிடமிருந்து போலான
பாதுகாப்புணர்வை..

கேட்டறிந்ததுமில்லை
உனக்கிருப்பது போலான
தொலைநோக்குப் பார்வையை..

இனி எப்போதும்
மறப்பதற்கில்லை
இதயதசைகளின்
ஒரு துணுக்கிலிருந்தும்..

No comments: