Tuesday, October 13, 2009

நூலாக..


இரு துணிகளை
இணைக்கும்
நூலைப் போலத்தான்
நம் விலகலை
இணைத்திருக்கிறது..
இந்த பிறந்ததினம்
உன் வாழ்த்தெனும்
நூலில்..

No comments: