Friday, October 30, 2009

எழுத்து..


எனது எழுத்துக்களில்
உறங்குகிறேன்..
நீ படித்துவிட்டு
சொல்லவிருக்கும்
சொற்கள்தான்
நித்திரை கலைக்கவோ
நிரந்தர தூக்கத்திற்கோ
இட்டுச் செல்லப் போகிறது..

No comments: