Monday, October 05, 2009

எல்லைக்கோடுகள்..

அனுமதியின்றி
உனது எல்லைக்குள்
நானாக பிரவேசிக்க மாட்டேன்..
எனும் தீர்மானத்தை
திரும்ப பெற்றுக் கொள்கிறேன்..
உனக்கான ஆரம்பமும்..
எனக்கான முடிவும்
ஒரே எல்லைக்கோடுகளில்
சங்கமித்திருப்பதால்..

No comments: