Wednesday, October 28, 2009

இதயம்..

இதயங்களைத்
தூக்கி எறிபவர்களின்
இதயமும்
ஒருநாள் தூக்கியெறியப்படும்...
அப்போதெழும்
முனகலின் வலி
தூக்கியெறியப்பட்ட
இதயங்களின்
கதவுகளைத் தட்டியபடியிருக்கும்..

No comments: