Monday, October 05, 2009

நட்சத்திரமாய்..


மரணம் அழைத்துப்
போனதாக
தகவல் கிடைக்கையில்
நாட்கள் கடந்து போயிருந்தாலும்
என்னை பார்க்க விரும்பினால்
இரவு வானத்தைப் பார்..
உன்னிடம் சொல்லாமல் விட்டவைகளை
கொட்டி வைத்திருக்கிறேன்..
கண் சிமிட்டுகிற
நட்சத்திரத்தில்..

No comments: