தேவதை உங்களை வரவேற்கிறாள்...
இவளின் பயணங்கள் புதிது... பார்வைகள் புதிது...!
Thursday, October 08, 2009
மூர்ச்சை..
இறந்து போய்விட்டேனென கருதி
இடுகாட்டுக்கு எடுத்துப்
போய்விடாதே..
உன் மீதான
அளவற்ற காதலாலும்
நீ காட்டும் அக்கறையினாலும்
மூர்ச்சையற்றுக் கிடக்கிறேன்..
சிறிது நேரம் கழித்து
நெற்றிமுடி கோதி மலர்த்து..
மலருவேன் மணம் பரப்பி..
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment