Thursday, October 08, 2009

மூர்ச்சை..

இறந்து போய்விட்டேனென கருதி
இடுகாட்டுக்கு எடுத்துப்
போய்விடாதே..
உன் மீதான
அளவற்ற காதலாலும்
நீ காட்டும் அக்கறையினாலும்
மூர்ச்சையற்றுக் கிடக்கிறேன்..
சிறிது நேரம் கழித்து
நெற்றிமுடி கோதி மலர்த்து..
மலருவேன் மணம் பரப்பி..

No comments: