Monday, October 12, 2009

விழிப்பும்.. உறக்கமும்.


இரவில் விழித்துக் கொள்ளும்
இதயமும்
பகலில் உறங்கிப் போகும்
மூளையும்
மறைத்து வைத்திருக்கின்றன..
ஆபத்துகளை..

No comments: