Friday, October 16, 2009

பிரியம்...

என் பிரியங்களை
தோட்டத்தின் நடுவில்
புதைத்திருக்கிறேன்..
அவை மண்ணிற்கும்
மண்ணின் மீதுள்ள
புல்லிற்கும்
எந்த வித
சேதாரமுமின்றி
வளர்ந்து கிடக்கிறது..
தாவரப் பெண்ணாய்..

No comments: