Monday, October 12, 2009

காதலின் பெயரால்..

எல்லாம் வல்ல
காதலின் பெயரால்
அந்த கனியைக் கொடுத்தேன்..
நீ தின்று தீர்த்து
தூக்கி எறிந்தாய்..
இன்னொரு கனியைக்
கையில் வைத்தபடி..

மீண்டும் விதையாக
மண்ணில் கிடக்கிறேன்
முளைவிட..

No comments: