Monday, October 05, 2009

கவனிப்பாரற்று..


கவனிப்பாரற்று
திரிந்தயென் நேசத்தை
சிலமுறை அலங்கரித்து
ரசித்தாய்..
ஏதோ ஒரு தருணத்தில்
அறிந்தோ அறியாமலோ
உன்னைக் கிள்ள
தூக்கிஎறிந்தாய்..
தெருவோரத்தில்..
மீண்டும்
கவனிப்பாரற்று
அலையுமென் நேசம்
ஓடுகிறது காடுகளை நோக்கி..

No comments: