Friday, October 30, 2009

மழை..

நாம் விடைபெறும்வரை
காத்திருந்து
பின்னர் பெய்த மழையில்
உருவான வாசம்
உன் வீட்டின் எல்லைவரை
நீண்டும்
என் சாலையில் தொடர்ந்தும்
வந்தது
ஒரு நூலின்
முன்பின் பகுதிகளாக..

No comments: