தேவதை உங்களை வரவேற்கிறாள்...
இவளின் பயணங்கள் புதிது... பார்வைகள் புதிது...!
Friday, October 30, 2009
மழை..
நாம் விடைபெறும்வரை
காத்திருந்து
பின்னர் பெய்த மழையில்
உருவான வாசம்
உன் வீட்டின் எல்லைவரை
நீண்டும்
என் சாலையில் தொடர்ந்தும்
வந்தது
ஒரு நூலின்
முன்பின் பகுதிகளாக..
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment