Thursday, October 01, 2009

சாபமும் வரமும்..

யாருக்கேனும்
ஆசையிருந்தால்
நாங்கள் அருகருகே
மரமாக வேண்டுமென
சபியுங்கள்..

நொடிதோறும்
ஒருவரையொருவர்
பார்க்கும் வரத்திற்காக..

No comments: