Wednesday, October 28, 2009

கண்ணீர்..


உள்ளே கணம்
தாங்காமல் வெளியேறும்
கண்ணீருக்கும்
புரிவதில்லை
அதுவும்
இல்லாவிடில்
எங்கே அடைக்கலம்
கோருவேனென..

No comments: