தேவதை உங்களை வரவேற்கிறாள்...
இவளின் பயணங்கள் புதிது... பார்வைகள் புதிது...!
Wednesday, October 28, 2009
கண்ணீர்..
உள்ளே கணம்
தாங்காமல் வெளியேறும்
கண்ணீருக்கும்
புரிவதில்லை
அதுவும்
இல்லாவிடில்
எங்கே அடைக்கலம்
கோருவேனென..
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment