Wednesday, October 07, 2009

மௌனம்..

மௌனத்தைக்
கேடயமாக
பயன்படுத்துவதாய்
பெருமை கொள்ளாதே..
அது எனக்கெதிராக
நீயேந்தும் ஆயுதம்..
மௌனத்தை புதை..
வார்த்தைகளை விதை..
முளைவிடட்டும்
மீண்டும்
கலகலப்பும் கவிதையும்..

No comments: