Tuesday, October 13, 2009

பூக்கள். . .

ஊருக்கு
பூக்களையும்
உனக்கு
என் வேர்களையும்
அறிமுகப்படுத்துகிறேன்
வேரின் சுவாசமான
நீ
கடந்து போகிறாய்..
வேர்களில்
பூக்களைத்தூவி..

No comments: