Wednesday, October 28, 2009

உன் சிரிப்பினில்..


நீ சிரிப்பதை
சில மின்மினிகள்
விழித்து எழுந்து
பார்த்துவிட்டு
உறங்குகின்றன..
எங்கிருந்து வெளிச்சம்
வந்ததென குழப்பமுற்று..

No comments: