Tuesday, October 13, 2009

இழப்பு..


ஒன்றை
இழந்தால்தான்
அதன் மதிப்பறிய
முடியுமெனில்
என் மதிப்பை
நீயறிய வேண்டாம்..
என்னை இழந்து
நானும் கூட..

No comments: