Monday, November 02, 2009

கனவு..


நீ வரும்
கனவுகளை நேசிக்கிறேன்..
கனவிலேனும்
எனக்கான விருப்பங்களை
மறுதலிக்காமல்
ஏற்று பிரதிபலிப்பதால்...

No comments: