Thursday, October 01, 2009

காற்றில்..

காகிதத்தில்
எழுதுவதை
நிறுத்தி விட்டு
காற்றில் எழுதபோகிறேன் ...
இனி வாசிப்பதை
நிறுத்தினாலும்
சுவாசித்துதான் ஆக வேண்டும்..

No comments: