Monday, October 12, 2009

இரவுக்குத் துணை

எனது
தூக்கத்தை
உனது நினைவுகளுக்கு
இரவல் கொடுத்துவிட்டு
விழித்திருக்கிறேன்..
இரவுக்குத் துணையாய்..

No comments: