Wednesday, October 28, 2009

தாமரைத் தண்டு..


குளித்துக் கொண்டே இருக்கிறாய்..
இதயத்தை சேறாக்கிவிட்டு
அச்சேற்றில் மலரும்
தாமரையின் தண்டு
ஒருநாள் உனக்கு
நீர்கொட்டும்
குழாயாக மாறட்டும்..

No comments: