Saturday, October 31, 2009

என்ன செய்ய?


நானே உள்நுழையாதபடி
உள்சென்று பூட்டிக் கொண்டாய்..
வெளியேறவும் முடியாமல்
வெளியேற்றவும் இயலாமல்
வேடிக்கை பார்க்கிறேன்..
இன்னும் என்னதான்
செய்யப் போகிறாய் என?

No comments: