Wednesday, September 30, 2009

உனக்கான மழை..


நீ வருவாயென
நெடுநேரம்
காத்திருந்து கரைந்ததில்
நீ வரமுடியாதென
தெரிவித்த மறு நொடியில்
மழை வந்து
அழைத்துப்போனது
வீட்டிற்கு..

No comments: