Tuesday, December 08, 2009

நம் பேரை

இரு ஊர்களுக்கு
இடைப்பட்ட மரங்கள் தோறும்
எழுதப்பட்டிருக்கும்
எங்களையெல்லாம்
அழித்துவிட்டு
உன் பேரையும்
என் பேரையும்
செதுக்கி வைப்பேன்..
காற்று மட்டுமல்ல..
மரங்களை கடந்து போகும்
மனங்களைஎல்லாம்
நம் பேரை உச்சரிக்க..

No comments: