தேவதை உங்களை வரவேற்கிறாள்...
இவளின் பயணங்கள் புதிது... பார்வைகள் புதிது...!
Tuesday, December 08, 2009
நம் பேரை
இரு ஊர்களுக்கு
இடைப்பட்ட மரங்கள் தோறும்
எழுதப்பட்டிருக்கும்
எங்களையெல்லாம்
அழித்துவிட்டு
உன் பேரையும்
என் பேரையும்
செதுக்கி வைப்பேன்..
காற்று மட்டுமல்ல..
மரங்களை கடந்து போகும்
மனங்களைஎல்லாம்
நம் பேரை உச்சரிக்க..
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment